Category: 2022 நிகழ்வுகள்
கவியரங்கம் – 06.03.2022
06.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நினைவுகளே நினைவுகளே… என்ற தலைப்பில் சிந்துக்கவி திரு மா. சேதுராமலிங்கம் அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பள்ளிப் படிப்பிலே! என்ற தலைப்பில் கவிதாயினி திருமதி ஜோதி…
தமிழக ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்கள் வருகை
02.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்கள் வருகை புரிந்தார். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (ஓய்வு), பொதுச் செயலாளர்…
73-வது குடியரசு தின விழா – 26.01.2022.
26.01.2022 புதன்கிழமை அன்று 73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சங்க வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன் கொடியேற்றினார். நிகழ்வில் இணைச்யெலாளர் திரு…
திருவள்ளுவர் தினம் – 15.01.2022 – அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 15.01.2022 அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய இணைப்பொருளாளர் திரு இரா .இராஜ்குமார் பாலா…
பட்டிமன்றம் – 23.10.2021 – மாலை 6.30 மணி
23.10.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நகைச்சுவை இமயம், புலவர் இரெ. சண்முகவடிவேல் அவர்களின் தலைமையில் நகைச்சுவை நாள்தேறும் நடமாடுவது வீட்டிலா? வெளியிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதன் ஒலிப்பதிவு …





இன்று : 109
நேற்று : 0
திங்கள் : 109
ஆண்டு : 23304
இதுவரை : 222178