Category: 2025 நிகழ்வுகள்
திரு நல்லி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழா – 28.05.2025
28.05.2025 புதன்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்மபூஷண் விருது பெற்ற திரு நல்லி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி ஜெயஸ்ரீ ரவி அவர்கள் கலந்து…
பாராட்டு விழா – 28.05.2025 – மாலை 6.30 மணி
சுயசரிதை நூல் வெளியீடு நிகழ்ச்சி – 29.04.2025
29.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு திருச்சி சிவா அவர்கள் தலைமையில், முன்னாள் தில்லித்…
பாராட்டு விழா – 22.04.2025
22.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் சுனைனா தொண்டு நிறுவனமும் இணைந்து தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் மற்றும் மூத்த மிருதங்க வித்வான் திரு டி.கே. வெங்கடசுப்பிரமணியன் அவர்களின்…
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி – 14.04.2025
14.04.2025 திங்கட்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி டாக்டர் சாருலதா மணி குழுவினரின் “இசைப்…
கூச்சிப்பூடி வைபவம்” நாட்டிய நிகழ்ச்சி – 30.03.2025
30.03.2025 ஞாயிற்ற்றுகிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன் இணைந்து நடத்திய யுகாதி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குரு திருமதி சீதா நாகஜோதி, குரு திரு நாகஜோதி…
வாழ்த்து – 27.03.2025
27.03.2025 வியாழக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் தில்லி முதல்வர் மாண்புமிகு திருமதி ரேகா குப்தா அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க. தென்னிந்திய பிரிவின்…
பாராட்டு விழா – 06.04.2025
06.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பங்கேற்புடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவர் டாக்டர் வி. நாராயணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு…
சர்வதேச மகளிர் தின விழா – 08.03.2025
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா இரண்டு நாள் கொண்டாட்டங்களின் முதல் நாள் (08.03.2025) நிகழ்ச்சியில் மகளிருக்கான போட்டிகள் மாலை 3.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது….
பாராட்டு விழா – 10.03.2025
10.03.2025 திங்கட்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திரு எஸ். ராஜேந்திரன் மற்றும் திரு எஸ். துரை ஆகியோர் நிறுவிய வ.உ.சி. நினைவு அறக்கட்டளையின் சார்பில் ”திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி. யும் 1908” என்று…