நினைவு அஞ்சலி – 26.12.2021 – மாலை 4.00 மணி

தில்லி அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா கட்டுப்பாடுகளை முன்னிட்டு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 26.12.2021 அன்று நடைபெறவிருந்த பேராசிரியர் எஸ். இராமாமிருதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும், திருமதி சுதா ரகுராமன் குழுவினரின் இசையஞ்சலியும் கீழ்க்கண்ட விலாசத்தில் நடைபெறும்.

B1/4, Metro pillar no 544. Main Najafgarh Road, Janakpuri, New Delhi -110058

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேச விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். திருமதி விமலா இராமாமிருதம் 8076540823, 9818355132.

இப்படிக்கு
என். கண்ணன்
பொதுச் செயலாளர்
தில்லித் தமிழ்ச் சங்கம்

.